(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
[109:2]
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
[109:3]
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
[109:4]
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
[109:5]
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
[109:6]
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."